×

ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 33 பேருக்கும் லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். ஒமிக்ரான் உறுதியாகியுள்ள 34 பேரில் 30 பேர் வெளிநாடு, ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகம் வந்தவர். இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Omigran ,Minister ,Ma Subramaniam , Omigron, Minister M. Subramanian, Interview
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...