டெல்லி:
நாடு முழுவதும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236-ஆக
அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் வகை
தொற்றால் பாதிக்கப்பட்ட 236 பேரில் 104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.