தமிழகம் கொடைக்கானலில் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 23, 2021 கொடைக்கானல் திண்டுக்கல்: கொடைக்கானலில் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி தாக்கத்தால் கொடைக்கானல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குலசேகரன்பட்டினத்தில் குடோனுக்கு தீவைப்பு ரூ.9 லட்சம் கருப்புகட்டி, கற்கண்டு எரிந்து நாசம்-மாடு, கோழிகள் தீக்கிரை; மர்ம நபர்களுக்கு வலை
மாவட்டம் முழுவதும் கனமழை ஏற்காடு மலைப்பாதை மண்சரிவு 4 மணி நேரத்தில் சீரமைப்பு-கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
பாலக்கோடு அருகே ஊருக்குள் சிறுத்தை நடமாட்டம்; சிசிடிவி கேமராவில் சிக்கியது-பொதுமக்கள் பீதி- வனத்துறையினர் எச்சரிக்கை
திருவண்ணாமலையில் கொட்டும் மழையிலும் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்-அண்ணாமலையார் கோயிலிலும் கூட்டம் அலைமோதல்
கடலாடி பகுதியில் காலங்களைக் கடந்து நிற்கிறது... 500 வருடம் பழமையான அத்தி சமூக நல்லிணக்கத்திற்குச் சாட்சி
கோவையில் நடந்த மாநில தடகள போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள்?கழிவறையில் குவிந்து கிடக்கும் ஊசிகள்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்பு: எஞ்சிய 2 பேரை மீட்கும் பணி தீவிரம்..!
திண்டுக்கல் அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் 2 கிராம இளைஞர்களிடையே மோதல்: பைக்குகள் தீ வைத்து எரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 25 அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் நோட்டீஸ்