×

திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் பாச்சலூரில் மர்மமான முறையில் இறந்த சிறுமி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 5-ம் வகுப்பு மாணவி கடந்த 15-ம் தேதி பள்ளி அருகே தீக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.

Tags : DGB , DGP orders transfer of case of girl who died mysteriously in Dindigul, Bachalur to CBCID
× RELATED அயோத்தி கோயில் விழா ஒளிபரப்பு.....