×

மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தது தொடர்பாக 4 பேர் கைது

மதுரை: மதுரையில் கட்டடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழந்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டடத்தின் உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், நாக சங்கர், சுப்பிரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Maduray , 4 arrested in connection with building collapse in Madurai
× RELATED மதுரையில் பெண் காவலர் பணியில் இருந்த...