திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே கல்லூரிமாணவர் பிரேம்குமார் கொலை வழக்கில் முக்கிய நபர்களான அசோக், லெனின் ஆகிய இருவர் ஆரம்பக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கல்லூரிமாணவர் பிரேம்குமார் கொலை வழக்கில் ஸ்டீபன், ஜெகநாதன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.