×

விழுப்புரத்தில் இருளர் இனப்பெண்களை துன்புறுத்திய புகாரில் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை

சென்னை: விழுப்புரம் திருக்கோவிலூர் அருகே இருளர் இனப்பெண்களை துன்புறுத்திய புகாரில்  பாதிக்கப்பட்ட 15 பேருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மணிஹா உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினர் மீதான துறை ரீதியான நடடிக்கையில் 3 மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க தமிழக டிஜிபிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாகவுள்ள நிலுவை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Villupuram , Viluppuram, harassment, compensation, order
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...