தமிழகம் செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்ப்படுத்தியது போலீஸ் dotcom@dinakaran.com(Editor) | Dec 21, 2021 சிவாஷங்கர் செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக நிர்வாகி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.
அதிமுக ஆட்சியில் முறைகேடாக நியமிக்கப்பட்டதாக புகார் 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது: மே 20ம் தேதியுடன் கெடு முடிந்ததாக அதிகாரிகள் தகவல்
புதிய கல்விக் கொள்கை மூலம் பாரம்பரிய பண்புகளை மீட்கலாம்: தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை