×

செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்ப்படுத்தியது போலீஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு போச்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக நிர்வாகி சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார்.


Tags : Shivshankar ,Chengalpattu Pocho Court , Sivashankar Baba was produced by the police at the Chengalpattu Pocho Court
× RELATED மாணவி, அவரது தாய்க்கு பாலியல் தொந்தரவு...