சென்னை விசாகா குழுவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி தொடுத்த வழக்கில் ஜன.5-ல் இறுதி விசாரணை.: ஐகோர்ட் dotcom@dinakaran.com(Editor) | Dec 21, 2021 சிறப்பு டி.ஜி.பி. விசா குழு Icourt சென்னை: விசாகா குழுவை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி தொடுத்த வழக்கில் ஜன.5-ல் இறுதி விசாரணை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. துறை ரீதியான நடவடிக்கையில் தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டுமென்ற உத்தரவு ஜன.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
அம்மா மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 நடமாடும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பேருந்துகளில் பிரச்சனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கை பற்றி சிதம்பரம் பேசுவதை தடுக்கவே சிபிஐ ரெய்டு: செல்வபெருந்தகை பேச்சு
சர்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழக மருத்துவருக்கு வாழ்த்துகள்: திமுக எம்.பி. கனிமொழி
ரூ.50 லட்சம் பெற்று முறைகேடாக விசாக்கள் வழங்கியது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு பதிவு செய்தது சிபிஐ
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்காக புதிதாக 256 ஆம்புலன்ஸ் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!