தமிழகம் எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை முறைகேடு..நாமக்கல் கல்லூரி நிர்வாகி விசாரணைக்கு ஆஜர் dotcom@dinakaran.com(Editor) | Dec 21, 2021 நாமக்கல் கல்லூரி நிர்வாகி அசார் நாமக்கல்: எஸ்சி, எஸ்டி மாணவர் கல்வி உதவித்தொகை முறைகேடு தொடர்பாக கல்லூரி நிர்வாகி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகி சென்னை ஊழல் தடுப்பு அலுவலகத்தில் ஆஜரானார்.
திருவாரூர் அருகே வீடு கட்ட தோண்டிய குழியில் 2 உலோக சாமி சிலைகள் உள்பட 30 பூஜை பொருட்கள் கண்டெடுப்பு: குழி தோண்டும் பணி நிறுத்தி வைப்பு
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் பரிந்துரையை மாநிலங்கள், ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை கட்டாயப்படுத்தும் உரிமை இல்லை : அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மூணாறில் 200 அடி பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து : 8 மாத குழந்தை உள்பட 2 பேர் பலி: ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகள்
நெமிலி அருகே ஆபத்தான நிலையில் பஸ் படிக்கட்டு, ஏணியில் பயணிக்கும் மாணவர்கள்: கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை