×

தமிழக மீனவர்கள் மேலும் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 55 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்கள் பயணித்த இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

Tags : Sri Lankan Navy , Sri Lanka Navy arrests 14 more Tamil Nadu fishermen
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!