×

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் 5 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடு தொடர்பாக பனாமா பேப்பர் லீக் விவகாரத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

Tags : Aishwarya Rai Bachchan ,Enforcement Department , Actress Aishwarya Rai's 5 hour interrogation at the Enforcement Department office
× RELATED ஜாபர் சாதிக் மீதான போதைப் பொருள்...