குற்றம் ரூ. 56.63 லட்சம் வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 20, 2021 சென்னை விமான நிலையம் சென்னை: துபாய், இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ரூ. 56.63 லட்சம் வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க டாலர், சவுதி ரியாலை மறைத்து கடத்த முயன்ற 8 பேரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு இருந்தும் துணிச்சலுடன் கூல்டிரிங்ஸ் பாட்டிலில் அடைத்து நூதன முறையில் சாராயம் விற்பனை: 3 வடமாநில பெண்கள் கைது; 35 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ஆன்லைனில் நாம் ஒன்றாக இருக்கும் படம் வெளியிடுவேன் என கூறி பெண்ணிடம் 55 சவரன் நகைகள் பறித்த ஐடி இன்ஜினியர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே வடமாநில கும்பல் விவசாயி வீட்டில் 20 லட்சம் கொள்ளை: ரயில்வே கேட்டை உடைத்து காரில் தப்பினர்