தமிழகம் நெல்லை பள்ளி விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளியில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் dotcom@dinakaran.com(Editor) | Dec 20, 2021 நெல் பள்ளி நெல்லை: நெல்லை பள்ளி விபத்து சம்பவம் தொடர்பாக பள்ளியில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் மற்றும் 3 உடற்கல்வி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
பாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!
திருமயம் அருகே ஆதனூர் அம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்-வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு