சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர ஆணை dotcom@dinakaran.com(Editor) | Dec 20, 2021 தேர்தல் ஆணையம் சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது. அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 42 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வேங்கடாசலபதி மற்றும் முன்னாள் நீதியரசர் சந்துரு ஆகியோரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
பேரறிவாளன் விடுதலையை “கேலிக் கூத்து” என்று கூறி மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவருக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை
மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என ஒரு மனதாக முடிவு: பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு
மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு
பேரறிவாளன் விடுதலை நீதித்துறை வரலாற்றில் முக்கியமான நாள்: அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் மா.சுப்பிரமணியன் பேச்சு