×

எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் 4 கட்சித் தலைவர்களை மட்டுமே அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அனைவரையும் அழைத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Congress ,U.S. government , Congress has accused the U.S. government of trying to divide the opposition
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...