தமிழகம் இரவு நேர ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டும்: ராணிப்பேட்டை எஸ்.பி.தீபா dotcom@dinakaran.com(Editor) | Dec 20, 2021 ராணிப்பேட்டை சமாஜ்வாடி தீபா அரக்கோணம்: அரக்கோணம் அருகே தீரன் பாணியில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்தில் ஈடுபடும் காவலர்கள் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று எஸ்.பி.தீபா அறிவுறுத்தியுள்ளார்.
ஓசூர் பகுதியில் மழைநீரில் நனைந்து 50 டன் வெங்காயம் அழுகி சேதம்: பல லட்ச ரூபாய் நஷ்டமானதால் விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் புதிய மதுக்கடை திறக்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை ஆணை..!!
பாறைகள் தொடர்ந்து சரிவதால் பதற்றம்: நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!
திருமயம் அருகே ஆதனூர் அம்மன் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்-வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு