×

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை: ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை

வேலூர்: வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை கொள்ளை வழக்கில் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தோட்டப்பாளையத்தில் டிச.15-ல் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு 15 கிலோ தங்கம், 500கிராம் வைரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.


Tags : Velur Jose Alucas Jewelry , Vellore Jose Alukas jewelery shop robbery: Private police nab one and investigate
× RELATED வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்...