சேலம்: ஆத்தூர் தலைவாசல் அருகே மலைக் கிராமங்களில் பதுக்கப்பட்ட 2,500 கள்ளச் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. ஏலந்த வாரி, கீழ் பாச்சேரி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் கள்ளச் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.