சென்னை போலீஸ் பாதுகாப்பு வைத்து திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு அனுமதி தர முடியாது.: அமைச்சர் சேகர்பாபு dotcom@dinakaran.com(Editor) | Dec 18, 2021 கிரிவலம் திருவண்ணாமலை அமைச்சர் சேகர்பாபு சென்னை: போலீஸ் பாதுகாப்பு வைத்து திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு அனுமதி தர முடியாது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். கிரிவலப்பாதை விவகாரத்தில் போலீஸ் பாதுகாப்பு இருந்தால் தொற்று கட்டுப்படுத்த இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த மற்றும் பொதுமக்களுக்கு உதவிய காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய காவல் ஆணையாளர்
விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை: தமிழக அரசு தகவல்
இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நாளை அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானத்திற்கு இலவச சிற்றுந்து வசதி
உழைப்புக்கு மரியாதை இல்லை!: செங்கல்பட்டு மாவட்ட பாஜக பெண் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்..!!
நெல்லுக்கு கூடுதல் ஊக்கத்தொகை.. சிறுதானிய உற்பத்தி: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் வரவேற்பு..!!
கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது; மக்கள் பதற்றப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி