×

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை.: ஓபிஎஸ்

மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருப்பது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்று மதுரையில் ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.


Tags : Former minister ,Rajendra Balaji , Former minister Rajendra Balaji did not want to comment on the absconding: OBS
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...