×

நம்மை காக்கும் 48 - 'இன்னுயிர் காப்போம்'திட்டத்தை மேல்மருவத்தூரில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நம்மை காக்கும் 48 - இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.


Tags : MallMaruvatur ,Chief Minister ,Md. KKA Stalin , Protecting Us 48 - Chief Minister MK Stalin launches 'Save Our Lives' project in Melmaruvathur
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...