×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி போராட்டம் செய்த ஊழியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.


Tags : Icourt ,Thutukudi Sterlite , ICC branch orders quashing of cases against Thoothukudi Sterlite plant employees
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...