×

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம்: சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம்: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம் என விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் எனவும் கூறினார்.


Tags : C. VV , If we come to power, we will search the homes of the existing anti-corruption police: CV Shanmugam
× RELATED சி.வி.சண்முகம் சொன்னபடி ரூ.50 கோடி செலவு...