மதுரை: மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் பதில் அளிக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. அரசு தரப்பில் இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.