×

திருவண்ணாமலையில் வரும் 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வரும் 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக 18, 19ம் தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Paurnami Griwalam ,Thiruvnamala , Devotees will not be allowed to visit the full moon on the 18th and 19th of Thiruvannamalai
× RELATED கொரோனா பரவலைகாரணமாக ஜன.17, 18 ஆகிய...