×

கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக்கிற்கு பதில் எஸ்.செல்வகுமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக ஜியாவுல் ஹக்கிற்கு பதில் எஸ்.செல்வகுமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக இருந்த ஜியாவுல் ஹக் சென்னை சிபிசிஐடி - 1 எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Government of Tamil Nadu ,S. Selvakumar ,Ziaul Haque ,Kallakurichi SB , Kallakurichi SP, Government of Tamil Nadu, Order
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...