×

பெளர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர்: மார்கழி மாத பெளர்ணமியையொட்டி சதுரகிரி மலைக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்து வருகின்றனர். சதுரகிரி மலைக்கோயிலில் 19-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும், நீரோடைகளில் குளிக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Chaturagiri Hill Temple ,Belarnami , A large number of devotees visit the Chaturagiri Hill Temple on the occasion of Belarnami
× RELATED பெளர்ணமி கிரிவலம் எதிரொலி: சென்னை –...