×

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 100 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் உணவு சாப்பிட்ட 100 ஊழியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விடுதியில் தந்த உணவை சாப்பிட்ட தனியார் நிறுவன ஊழியர்கள் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Poonamallee ,Tiruvallur , Poonamallee, private accommodation, ill health
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...