×

அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க ஒருங்கிணைந்த சட்ட முன்வடிவு: தலைமைச் செயலாளர் இறையன்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்க ஒருங்கிணைந்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என உயர்நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தலைமைச் செயலாளர் இறையன்பு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Chief Secretary ,Dead , Integrated Bill to Protect All Waters: The Secretary-General
× RELATED கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்...