×

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இடஒதுக்கீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்த நிலையில் நாளையே விசாரிக்கப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,Vanni ,Supreme Court , vanniyar, 10.5%, supremecourt, investigation
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்