×

தருமபுரியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்து சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

தருமபுரி: தருமபுரியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் இருந்து மர்மநபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். காவல்துறையின் ஆயுதப்படை மைதானம், வருவாய் அலுவலர் பங்களா உள்ளிட்ட இடங்களில் இருந்து சந்தன மரம் கடத்தல் நடந்துள்ளது.

Tags : Dharumapuri , Cutting down and smuggling of sandalwood from government owned lands in Dharmapuri
× RELATED தொப்பூர் கணவாய் பகுதியில்...