×

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விசாரிக்க கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ்

லக்கிம்பூர்: லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை குறித்து விசாரிக்க கோரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நோட்டீஸ் கொடுத்துள்ளார். லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை, திட்டமிட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு நேற்று கூறியிருந்த நிலையில் விவசாயிகள் படுகொலை தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் அஜய் மிஸ்ராவை ஒன்றிய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Rahul Gandhi ,Parliament ,Lakhimpur farmers' , Rahul Gandhi issues notice to Parliament seeking inquiry into Lakhimpur farmers' massacre
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...