×

கார்த்திகை மாத பௌர்ணமியை யொட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி: நீரோடைகளில் குளிக்க தடை

விருதுநகர்: கார்த்திகை மாத பௌர்ணமியை யொட்டி சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்த்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 19 வரை  சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலுக்கு செல்லஅனுமதி வழங்கப்பட்ட நிலையில் நீரோடைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Yoti Chaduragiri Mountains of ,Karthi ,Month , Karthika, Pournami, Sathuragiri Hill Temple, Permission, Prohibition
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...