சென்னை: யூடியூபர் சட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை அவதூறாக பேசியது குறித்து எழுத்துபூர்வமாக ஆவணங்கள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எழுத்துபூர்வமான ஆவணங்கள் தாக்கல் செய்யாதது ஏன் என்று காவல்த்துறையினர் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.