×

லக்கிம்பூரில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி : சிறப்பு விசாரணைக்குழு தகவல்!!

லக்னோ : லக்கிம்பூரில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என சிறப்பு விசாரணைக்குழு தகவல் அளித்துள்ளது. லக்கிம்பூரில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் புதுந்து 5 பேர் இறந்தது பற்றி சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.


Tags : Lakhimpur , சிறப்பு விசாரணைக்குழு
× RELATED லக்கிம்பூரில் விவசாயிகள் கொலை செய்த...