×

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நபருக்கு போலி ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொடுத்த 4 பேர் கர்நாடகத்தில் கைது

பெங்களூரு: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நபருக்கு போலி ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொடுத்த 4 பேர் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா இல்லை என்று 4 பேர் கொடுத்த ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழை கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார். பரிசோதனை முடிவில் தென்னாப்பிரிக்கவைச் சேர்ந்த நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Tags : RTPCR ,South Africa ,Karnataka , South Africa, Fake RTPCR Certificate, arrest
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...