×

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் மாரிதாஸுக்கு வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கில் யூடியூபர் மாரிதாஸுக்கு வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல் ஆணையிட்டுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் என்பவரை போர்ஜரி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட மாரிதாஸை வரும் டிச.27 வரை சிறையில் அடைக்க ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Maritas ,Chennai Central Crime Police , Chennai Central Crime Branch police have remanded him in custody till December 27
× RELATED தனியார் தொலைக்காட்சி நிறுவனம் புகார்...