×

சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: சோனியா காந்தி

டெல்லி: சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என சோனியா காந்தி கூறியுள்ளார். கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் என சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளர்.

Tags : Union government ,CBSE ,Sonia Gandhi , Union government should immediately apologize over CBSE questionnaire issue: Sonia Gandhi
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...