×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 33-ம் கட்ட விசாரணை தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் 33-ம் கட்ட விசாரணை தொடங்கியது. முன்னாள் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உள்ளிட்ட 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : Thoothukudi ,One Person Investigation Commission , Thoothukudi, shooting, phase 33, investigation began
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...