×

சென்னை கோடம்பாக்கத்தில் கோயிலுக்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் செயின் பறிப்பு

சென்னை: சென்னை கோடம்பாக்கம் சக்தி நகரில் பிரேமா என்ற பெண்ணிடம் இருந்து 8 சவரன் செயின் மர்ம நபர்களால் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் இருந்து வீடு திரும்பிய பிரேமாவிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்து சென்றனர். செயின் பறிப்பு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chain flush ,Kodambakkam, Chennai , Chain flush with a woman who went to the temple in Kodambakkam, Chennai and returned home
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு