டெல்லி: 2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்த வீரர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரர்களின் உன்னத தியாகத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் நன்றியுடன் இருக்கும் என்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.