×

ராமநாதபுரத்தில் தொண்டி அருகே தனியார் மீன் எண்ணெய் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தனியார் மீன் எண்ணெய் நிறுவனத்தில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், மீன் எண்ணெய் எடுப்பதற்காக வேதிப்பொருட்களை கலக்கும்போது விஷவாயுவால் 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tags : Thonti ,Ramanathapuram , Ramanathapuram, poison gas, death
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...