×

அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக ஆந்திரா வந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக ஆந்திரா வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Andhra Pradesh ,Mumbai ,Ireland , Omigron infection confirmed for anyone arriving in Andhra Pradesh via Mumbai from Ireland
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி