×

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பெண் தற்கொலை: இறப்பில் மர்மம் உள்ளதாகக்கூறி உறவினர்கள் மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கல்குடி கிராமத்தில் திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த இறப்பில் மர்மம் உள்ளதாகக்கூறி இலுப்பூர் அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Viralimalai ,Pudukkottai district , Viralimalai, suicide, mystery in death
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...