×

ஈரோடு மாவட்டம் சித்தோடு தனியார் ஆலையில் ரசாயன வாயு கசிவு: பொதுமக்கள் மூச்சுத்திணறல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு தனியார் ஆலையில் இருந்து ரசாயன வாயு வெளியேறியதால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. 3 பேரை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Chittoor, Erode district , Private plant with chitosan, chemical gas, suffocation
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...