தமிழகம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரதீப்குமார் உடல் கோவை வருகை..!! dotcom@dinakaran.com(Editor) | Dec 11, 2021 பிரதீப் குமார் கோயம்புத்தூர் கோவை: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரதீப்குமார் உடல் கோவை வருகை தந்தது. தமிழக, கேரள அதிகாரிகள் வீரரின் உடலை பெற்றுக்கொண்டனர். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து திருச்சூருக்கு பயணம் செய்யப்படவிருக்கிறது.
பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடைகள், மனிதர்களை தாக்கிய புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மூட்டை, மூட்டையாக கொட்டப்படும் கேரட் குவியலால் வாகன விபத்தில் பலியாகும் குரங்குகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே 10 காட்டு யானைகள் முகாம் பள்ளத்தாக்கில் குட்டிகளுக்கு உணவு தேடும் பயிற்சி அளிக்கும் தாய் யானை-நடை பயிற்சியில் வழுக்கி விழுவதால் வேடிக்கை
கோத்தகிரியில் துவங்கியது சீசன் நாவல்பழங்களை தின்பதற்கு படையெடுக்கும் கரடிகள்-தொழிலாளர், பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
குன்னூர் காட்டேரி பகுதியில் நிலச்சரிவு அபாய பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம், மண், பாறைகள் வெட்டி அகற்றம்-மாவட்ட நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம்-கல்வி அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது
மயிலாடுதுறை அருகே வயலுக்கு தண்ணீர் விட மறுப்பு நெல் நாற்றை தலையில் சுமந்து கலெக்டரிடம் மனு கொடுத்த விவசாயி
பொதுக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க வேண்டும்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு