×

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக திருச்சி என்ஐடி குழு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விசாரணை அறிக்கை தாக்கல்

மதுரை: மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி என்.ஐ.டி குழு, நெடுஞ்சாலைத்துறையினர் விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளனர். ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக இதுவரை 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Trichy NIT Committee ,Highway Department ,Madurai , Madurai, flyover
× RELATED அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட...