×

வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு  வரும் ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடபழனி முருகன் கோயிலில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு வரும் ஜனவரி 23-ம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. பொதுமக்கள் பங்கேற்க அனுமதிப்பது குறித்து குடமுழுக்கு நடைபெறும் சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Vadalani Murugan Temple ,Kuthuth ,Minister ,Sebabu , Vadapalani Murugan Temple, kudamuzhukku, Minister Sekarbapu
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...